புதன், 10 நவம்பர், 2010

உலகில் விலை போகும் மனிதன்

قالَ(صلى الله عليه وآله
شَرُّالنّاسِ مَنْ باعَ آخِرَتَهُ بِدُنْياهُ، وَ شَرٌّ مِنْ ذلِكَ مَنْ باعَ آخِرَتَهُ بِدُنْيا غَيْرِهِ.( من لا يحضره الفقيه: ج 4، ص 353، ح 5762

நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: தன் மறுமையை தன் உலகிற்கு விற்பவனே மிகவும் மோசமான மனிதன். இன்னும் தன் மறுமையை வேறொரு உலகத்திற்கு விற்பன் அவனை விடவும் மோசமானவன். (மன்லா யஹ்ழுருஹ{ல் பகீஹ் பாக 4 பக் 353 ஹதீது இல 5762)

கருத்துகள் இல்லை: