சனி, 13 நவம்பர், 2010

நபிகளார் சமூதாயத்திற்கு பின்பற்ற விட்டுச் சென்றவை

قال رسول الله صلي الله عليه واله وسلم
إني تارك فيكم الثقلين : كتاب الله ، وعترتي أهل بيتي ، ما إن تمسكتم بهما لن تضلوا بعدي أبدا


ஏய் மனிதர்களே! நான் இரு பொக்கிஷங்களை உங்கள் மத்தியில் விட்டுச் செல்கின்றேன் நீங்கள் அவ்விரண்டையும் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவர மாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும் எனது அஹ்லுல்பைத்துமாகும் எனக்கூற நான் செவியுற்றேன் என அறிவிக்கின்றார்கள். (ஆதாரம். திர்மிதி 2-308 ஹதீஸ் 3788)

கருத்துகள் இல்லை: