சனி, 13 நவம்பர், 2010

காரூன்,ஹாமானின் நண்பர்கள்

ـ قال رَسُولُ اللّهِ (صَلَّى اللّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ سَلَّم
لا تُضَيِّعُوا صَلاتَكُمْ، فَإنَّ مَنْ ضَيَّعَ صَلاتَهُ، حُشِرَ مَعَ قارُونَ وَ هامانَ، وَ كانَ حَقّاً عَلىِ اللّهِ أنْ يُدْخِلَهُ النّارَ مَعَ الْمُنافِقينَ
.(وسائل الشّيعة: ج 4، ص 30، ح 4431
நாயகம் ஸல்லல்லாஹ{அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: உங்களது தொழுகைகளை (இலேசாக நினைத்து) வீனாக்கி விடாதீர்கள். எவன் தன் தொழுகைளை வீனாக்குகிறானோ அவன் காரூன் ஹாமான் ஆகியோருடன் எழுப்பப்படுவான் இன்னும் அவனை நரகில் நுளைய வைப்பது அல்லாஹ்வின் கடமையாகும். (வஸாயிலுஸ் ஷீஆ பாகம் 4 பக்கம் 30, ஹதீது இல: 4431)

கருத்துகள் இல்லை: